கடலுள்ளும் கரைமுகடும் கனமிகையும் கற்திறனும்
கடந்தநற் கதிராம் கம்பு
அடியேன் மனதில் தோன்றும் சிற்சில எண்ணங்களை, குறள்வெண்பா வடிவில் பதிவேற்றியிருக்கும் தளம்
- ந. வெண்ணிமாலை
கொட்டகையாரும் கொற்றவனாரும் கொடியைப்பெறுங் கொடையாமது
கொப்பாய் கொழிக்குங்கறுங் கொண்டை